அத்தனை சொத்து சேர்த்த பின்னாலும், இனியும், இப்படி ஏச்சுப் பிழைக்க வேண்டுமா …???

……………………………….

…………………………….

வங்கிக்கடன், கல்வி நிறுவனத்தின் சொத்து, மோசடியான ஏலம்… CBI விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு …. விவரங்கள் கீழே காணொளியில் ……

…………………………………..

……………………………………………………………………………………………………………………………………………………

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொக்கென்று நினைத்தாயோ … ???

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………… கௌசிகன் என்னும் முனிவன் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்று எச்சமிட அது முனிவனின் மீது விழுந்தது.அவனது தவம் கலைய, அந்தக் கோபத்தில் கொக்கை அவன் பார்க்க – கொக்கு இவனது கோப நெருப்பில் வெந்து சாம்பலானது. தன் தவம் கலைந்தாலும், தனது தவ வலைமை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அமிர்தவர்ஷினி –

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………… ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில் அவள் வீடு. அங்கிருந்துதான் அவள் சூரியனாய் எழுந்தருள்வாள். மேற்கில் அவளும் நானும் படிக்கும் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடம் பூக்களால் ஆனது. செம்பருத்தி, நித்யகல்யாணி, வாடாமல்லி, காக்கரச மரத்தின் மஞ்சள் பூ மற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் …(பகுதி-2)

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” அந்த கேள்வியையே மூன்று முறை கேட்டான் நசிகேதன். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார். தந்தை சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, நசிகேதன் யமலோகம் புறப்படத் தயாரானான் ….. வாஜசிரவஸ் மகனை தடுத்து பார்த்தார். “கோபத்தில் சொன்னது, போக வேண்டாம் மகனே” என … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அதே கட்சி தான் – ஆனால் ….??? அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா …???

This gallery contains 3 photos.

………………………………… …………………………………….. …………………………………. ………………………………………………………………………………………………………………………………. என் இளம் வயதில், சுமார் 10 ஆண்டுகள், 60-70-களில்திருச்சியில் பணி புரிந்து வந்தேன்… இளம் ரத்தம்,சமுகப் பிரக்ஞை கொஞ்சம் கூடுதல். யாருக்கு பிரச்சினைஎன்றாலும் முன்னால் வந்து நிற்பேன். அரசுப்பணியில்இருந்தாலும் கூட கம்யூனிச கொள்கைகளில் பிடிப்பு…. அப்போது என்னை ஈர்த்தவர்களில் முக்கியமானவர்,கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள்.இவருடன் எனக்கு பரிச்சயம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கப்பலும் கண்டெயினரும் …அதி சுவாரஸ்யமான ஒரு நிஜக்கதை …..!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. இந்த சம்பவம் தொடங்கியது – 1955-ஆம் வருடம்….!!! …………………………………….. சிட்டிபேங்கின் நிர்வாகக் குழு (Board) அந்த கடன் விண்ணப்பத்தைப் படித்துவிட்டு ஸ்தம்பித்து நின்றது. அன்றைய சிட்டி பேங்க் இன்று நாம் அறியும் பெரிய வங்கியாக இல்லை. ஒரு சிறிய வங்கியாக இருந்தது அப்போது சிட்டி வங்கியால் கொடுக்க முடிந்த உச்சபட்ச கடன் தொகையே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

TRIPLE ENGINE, ZERO ACCOUNTABILITY ….??? Rajdeep Sardesai …!!!

This gallery contains 2 photos.

…………………………………………………….. …………………………………………………… ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக